Sunday, March 16, 2008

நீ இல்லை என்று சொன்னால்...

நீ இல்லை என்று சொன்னால்...
நான் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன்,
அது உன்னை நான் கொள்வதற்கு சமம்.
உன்னை கொலை செய்யமாட்டேன்,
அது என் தற்கொலைக்கு சமம்.
நீ இல்லை என்று சொன்னாலும்
வாழ்ந்துகொண்டுதான் இருப்பேன்,
என் காதலை காதலித்துக்கொண்டு...

-தனிமைரசிகன்.

No comments: