முத்தம்
"நீ அழும்போதெல்லாம் முத்தம் வேண்டுமா?"
என்று என்னை நீ கேட்டாய்...
நான் அழும்போதெல்லாம் நீ தர வேண்டாம்...
என் கண்ணீர் நீ தந்த முத்தத்தை
அழிக்கும் போதெல்லாம் ஒரு முத்தம் கொடு
உன் உதடுகளால்
என் கண்ணீர் அழியட்டும்...
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
No comments:
Post a Comment