Friday, March 7, 2008

முத்தம்

"நீ அழும்போதெல்லாம் முத்தம் வேண்டுமா?"
என்று என்னை நீ கேட்டாய்...
நான் அழும்போதெல்லாம் நீ தர வேண்டாம்...
என் கண்ணீர் நீ தந்த முத்தத்தை
அழிக்கும் போதெல்லாம் ஒரு முத்தம் கொடு
உன் உதடுகளால்
என் கண்ணீர் அழியட்டும்...

-தனிமைரசிகன்.

No comments: