போராட்டம்...
இரவு உறங்கச்செல்லும் முன்
ஜன்னல் கதுவகளை சாத்திவிடு...
இல்லை என்றால் நிலா
உன் போர்வைக்குள் இடம் கேட்க்கும்...
ஏற்கனவே நான் அதற்காக
வெகு நாட்கள் போராடிக்கொண்டிருகிறேன்...
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
இரவு உறங்கச்செல்லும் முன்
ஜன்னல் கதுவகளை சாத்திவிடு...
இல்லை என்றால் நிலா
உன் போர்வைக்குள் இடம் கேட்க்கும்...
ஏற்கனவே நான் அதற்காக
வெகு நாட்கள் போராடிக்கொண்டிருகிறேன்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 2:22 AM
No comments:
Post a Comment