Friday, March 7, 2008

ஏக்கம்...

என் தோட்டத்தில்
எத்தனை மலர்கள் இருந்தாலும்...
என் மனம் ஏங்குகிறது
நீ சூடி தூக்கியெறியும்
அந்த வாடிய மலருக்காக...

-தனிமைரசிகன்.

No comments: