Friday, March 7, 2008

வெட்கம்

உன் நெற்றிக்கு எதற்கடி செந்தூரம்???
திருநீர் வைத்து நீ சற்று வெட்கப்படு...
அது சிவந்து விடும்
அந்த மாலை நேர சூரியனை போல்...

-தனிமைரசிகன்.

No comments: