வெட்கம்
உன் நெற்றிக்கு எதற்கடி செந்தூரம்???
திருநீர் வைத்து நீ சற்று வெட்கப்படு...
அது சிவந்து விடும்
அந்த மாலை நேர சூரியனை போல்...
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
No comments:
Post a Comment