Sunday, March 16, 2008

ஏன் திரும்பி பார்க்கிறாய்???

சுடுகாட்டில் பிணத்திற்கு கொள்ளி வைத்தவர்கள்
அதை திரும்பி பார்க்கக்கூடாதாம்...
காதலென்னும் சுடுகாட்டில்
என்னை எரித்து விட்டு செல்லும் போது
நீ மட்டும்
ஏன் திரும்பி திரும்பி பார்க்கிறாய்???
மீண்டும் உயிர்த்தால் உன் விழி கொண்டு என்னை சுட்டெரிக்கவா?

-தனிமைரசிகன்.

No comments: