என் பிறப்பும் இறப்பும்...
உன் வியர்வை துளியால் முகம் துடைத்தால்
நான் மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன் !!!
ஆனால் உன் தேகம் அங்கே வியர்த்தாலோ
நான் மீண்டும் மீண்டும் இறக்கிறேன்...
-தனிமைரசிகன்
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
உன் வியர்வை துளியால் முகம் துடைத்தால்
நான் மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன் !!!
ஆனால் உன் தேகம் அங்கே வியர்த்தாலோ
நான் மீண்டும் மீண்டும் இறக்கிறேன்...
-தனிமைரசிகன்
Posted by நான் at 2:48 AM
No comments:
Post a Comment