Friday, March 7, 2008

என் பிறப்பும் இறப்பும்...

உன் வியர்வை துளியால் முகம் துடைத்தால்
நான் மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன் !!!
ஆனால் உன் தேகம் அங்கே வியர்த்தாலோ
நான் மீண்டும் மீண்டும் இறக்கிறேன்...

-தனிமைரசிகன்

No comments: