Friday, March 7, 2008

நீ இன்று இல்லை...

நீ என்னோடு இருக்கும் போது
என் விழிகளை
கனவுகளால் கழுவிக்கொண்டிருந்தேன்...
நீ இன்று இல்லை...
அதே விழிகளை
என் கண்ணீரால் கழுவிக்கொண்டிருகிறேன்...

-தனிமைரசிகன்.

No comments: