நீ இன்று இல்லை...
நீ என்னோடு இருக்கும் போது
என் விழிகளை
கனவுகளால் கழுவிக்கொண்டிருந்தேன்...
நீ இன்று இல்லை...
அதே விழிகளை
என் கண்ணீரால் கழுவிக்கொண்டிருகிறேன்...
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
நீ என்னோடு இருக்கும் போது
என் விழிகளை
கனவுகளால் கழுவிக்கொண்டிருந்தேன்...
நீ இன்று இல்லை...
அதே விழிகளை
என் கண்ணீரால் கழுவிக்கொண்டிருகிறேன்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 3:16 AM
No comments:
Post a Comment