உன் சுவடுகள்
என் வீட்டு தோட்டத்தில்
மலர்களை வண்ணத்துப்பூச்சிகள்
தீண்டுவதில்லை
அங்கே நீ விட்டுச்சென்ற உன் பாதச்சுவடுகள்
எஞ்சி இருப்பதனால்...
-தனிமைரசிகன்
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
என் வீட்டு தோட்டத்தில்
மலர்களை வண்ணத்துப்பூச்சிகள்
தீண்டுவதில்லை
அங்கே நீ விட்டுச்சென்ற உன் பாதச்சுவடுகள்
எஞ்சி இருப்பதனால்...
-தனிமைரசிகன்
Posted by நான் at 3:23 AM
No comments:
Post a Comment