Friday, July 20, 2007

உன் சுவடுகள்

என் வீட்டு தோட்டத்தில்
மலர்களை வண்ணத்துப்பூச்சிகள்
தீண்டுவதில்லை
அங்கே நீ விட்டுச்சென்ற உன் பாதச்சுவடுகள்
எஞ்சி இருப்பதனால்...

-தனிமைரசிகன்

No comments: