உன்னுள் நான்
என்னை பார்க்கவேண்டும் என்று
உனக்கு தோன்றும் போதெல்லாம்
கண்ணாடி முன் நின்று சற்று புன்னகை செய்
உன் உதட்டு வரி பள்ளங்களில் நான் காத்திருப்பேன்
உன் புன்னகையை எதிர்பார்த்துக்கொண்டு...
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
என்னை பார்க்கவேண்டும் என்று
உனக்கு தோன்றும் போதெல்லாம்
கண்ணாடி முன் நின்று சற்று புன்னகை செய்
உன் உதட்டு வரி பள்ளங்களில் நான் காத்திருப்பேன்
உன் புன்னகையை எதிர்பார்த்துக்கொண்டு...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 3:11 AM
No comments:
Post a Comment