Friday, July 20, 2007

உன்னுள் நான்

என்னை பார்க்கவேண்டும் என்று
உனக்கு தோன்றும் போதெல்லாம்
கண்ணாடி முன் நின்று சற்று புன்னகை செய்
உன் உதட்டு வரி பள்ளங்களில் நான் காத்திருப்பேன்
உன் புன்னகையை எதிர்பார்த்துக்கொண்டு...

-தனிமைரசிகன்.

No comments: