Friday, July 20, 2007

கவிதை

நீ மழையில் நனைந்து கொண்டே
சினுங்கிய போதுதான்
நான் முதல் முறை உணர்ந்தேன்
கவிதையென்றால் என்னவென்று...

-தனிமைரசிகன்.

No comments: