நிழலும் நிஜமும்
நீ என்னை கடந்து சென்றபொது
உன்னை விட்டுப் பிரிந்தது உன் நிழல்...
என்னை விட்டு பிரிந்தது என் நிஜம்...
இதை காதலன்றி வேறென்னவென்று சொல்லூவது...?
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
நீ என்னை கடந்து சென்றபொது
உன்னை விட்டுப் பிரிந்தது உன் நிழல்...
என்னை விட்டு பிரிந்தது என் நிஜம்...
இதை காதலன்றி வேறென்னவென்று சொல்லூவது...?
-தனிமைரசிகன்.
Posted by நான் at 3:00 AM
No comments:
Post a Comment