Friday, July 20, 2007

உன் பிரிவினில்

இலையுதிற்காலம் இலைகளுக்கு மட்டுமல்ல
என் நினைவுகளுக்கும் தான்
நீ என்னை பிரியும் போதெல்லாம்...

-தனிமைரசிகன்.

No comments: