Friday, July 20, 2007

தாய்

உன் பார்வை என்னை தீண்டிய
நாள் முதல்
நான் தாயானேன்
என் இதயம் கருவரயாய்
உன் காதல் அதில் குழந்தையாய்...


-தனிமைரசிகன்.

No comments: