Friday, July 20, 2007

விழி திறவாமல்

ஒவ்வொரு காலையும்
என் தூக்கம் கலைந்தும்
கண் விழிக்க மறுக்கிறேன்...
என் விழிக்குள் உறங்கும்
உன் தூக்கம் கலைந்துவிடக்கூடாதென்று...

-தனிமைரசிகன்.

No comments: