விழி திறவாமல்
ஒவ்வொரு காலையும்
என் தூக்கம் கலைந்தும்
கண் விழிக்க மறுக்கிறேன்...
என் விழிக்குள் உறங்கும்
உன் தூக்கம் கலைந்துவிடக்கூடாதென்று...
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
ஒவ்வொரு காலையும்
என் தூக்கம் கலைந்தும்
கண் விழிக்க மறுக்கிறேன்...
என் விழிக்குள் உறங்கும்
உன் தூக்கம் கலைந்துவிடக்கூடாதென்று...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 3:14 AM
No comments:
Post a Comment