Tuesday, November 19, 2013

சிறு மீனாய் !

என் நினைவுகளில் எத்தனை சல்லடைகள் போட்டு தேடினாலும் நான் அகப்படவில்லை !
உன் நினைவுகளில் ஒற்றை தூண்டிலிட்டாலும் சிக்கி விடுகிறேன் சிறு மீனாய் !

- தனிமைரசிகன்.

No comments: