Monday, February 23, 2009

மழை

அவள் மழையில் நனைந்து வந்தப்பின்

அவள் கூந்தல் சிந்தும் துளிகளில் நான் நனைகிறேன்...

என் இதயம் சுகம் கொள்ளகிறது மழையில் நனைந்ததைப்போல்...

-தனிமைரசிகன்.