மழை
அவள் மழையில் நனைந்து வந்தப்பின்
அவள் கூந்தல் சிந்தும் துளிகளில் நான் நனைகிறேன்...
என் இதயம் சுகம் கொள்ளகிறது மழையில் நனைந்ததைப்போல்...
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
அவள் மழையில் நனைந்து வந்தப்பின்
அவள் கூந்தல் சிந்தும் துளிகளில் நான் நனைகிறேன்...
என் இதயம் சுகம் கொள்ளகிறது மழையில் நனைந்ததைப்போல்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 1:57 AM 0 comments