மென்மை...
உன் கூந்தலில் இருந்து
திருடிய வாசத்தை தென்றல்
என் வீட்டு தோட்டத்தில்
தவறவிட்டு விட்டது போலும்...
வழக்கத்துக்கு மாறாக
அதிகமாய் மனக்கின்றன
என் தோட்டத்து மலர்கள்...
தென்றல் தீண்டியது கூட தெரியாமல்
அவ்வளவு மென்மையாய்
உறங்குகிறாய் நீ...
-தனிமைரசிகன்.
1 comment:
Menmaiyana kavithai
Post a Comment