என் எழுத்து பிழைகளை படித்ததால் உங்கள் சோகங்கள் தொலைந்ததென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் இன்னும் உங்கள் சோகங்களை தொலைக்க வாய்ப்புகள் உண்டு...
இல்லை என் எழுத்து பிழைகளை படித்ததால் நேரம் வீணானதென நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் தவறென்று உணர வாய்ப்புகள் உண்டு....