கிள்ளிவிட்டு...
என்னை பார்க்கும்போதெல்லாம்
உன் கடைக்கண் பார்வை வீசி
என் இதயத்தை உடையச் செய்கிறாய்
பின் ஒரு மெல்லிய புன்னகையால்
நீயே அதை ஒட்டவைகிறாய்!!!
இதுதான் குழந்தையை கிள்ளி
தொட்டிலையும் ஆட்டுவது என்பார்களோ???
-தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
என்னை பார்க்கும்போதெல்லாம்
உன் கடைக்கண் பார்வை வீசி
என் இதயத்தை உடையச் செய்கிறாய்
பின் ஒரு மெல்லிய புன்னகையால்
நீயே அதை ஒட்டவைகிறாய்!!!
இதுதான் குழந்தையை கிள்ளி
தொட்டிலையும் ஆட்டுவது என்பார்களோ???
-தனிமைரசிகன்.
Posted by நான் at 6:16 AM
3 comments:
adikadi odaya vecha kadaisila thool thoola aayeda poguthuda..
what happened on 24th,25th and 26th?
slept off?
please continue for heavan sake........
atleast try try to fulfill my unfulfilled dreams.
ALL THE BEST.
HOPE FOR THE BEST TO HAPPEN IN LIFE ALWAYS.
BYE DEAR.
LAST ONE THING.TRY TO WRITE IN DIFFERENT TOPICS .
மச்சி நல்லா காட்டுரடா படம்
Post a Comment